Friday, January 13, 2012

யார் மனிதன்? யார் கடவுள்? ஆனந்தம்

                                          
      கடவுள் என்ற தன்மையில் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றும் சேர்ந்தால் மனிதன். மனிதன் என்ற தன்மையின் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் கழித்து விட்டால் அவன் தான் கடவுள்.

1 comment:

குறையொன்றுமில்லை. said...

ஆமா ரொம்ப சரிதான்.

Post a Comment