Saturday, October 30, 2010

Mechanics of joy continued...

               Joyfulness does not happen because every thing is perfect but joyfulness happens because you are unwilling to subjugate your intelligence to what is happening around you.  It is not that somebody told you a joke and you laughed. It’s a momentary joy cannot lost. You cannot be laughing at jokes all the time. If at every moment of your life, somebody tells you a joke, jokes will become absolutely sick.
              Joyfulness is not an emotion, Joyfulness is a certain way, a certain pleasantness that creeps into every aspect of your life and that’s why you are joyful. How do you know what to create if you don’t know what it is? In your experience if there is no joy, how will you create joy for others?
              In lot of families parents are suffering to make their children’s happy. How are their children going to be happy if they set an example of suffering everyday? What you do at 30, you child will do at 20. If the parents become long faced at 30, the children become long faced at 20. If you do not set an example of joy and you only talk about joy it doesn’t mean anything. It is just like a blind man talking about light.

Thursday, October 28, 2010

Mechanics of Joy

In Poetry “I will shower joy upon you” But, Nobody can’t shower joy upon you. If it is showered, your skin should feel it first isn’t it? The actual joy is always from within.Generally people look at their joy emotionally. I want you to look at this technically because emotions are fine and juicy but you can’t recreate them. 
              So many times you think you are joyful, but it always crashes down repeatedly, because you don’t understand the mechanics of joy (to be joyful always).Why you are seeking Joy? If anybody else asked you to seek joy? It is not because of someone else that you are seeking joy; the life within you is constantly seeking joy, the basic existence
              If you are doing everything in pursuit of joy, Instead of rooting it through so many things, trying to go around the world and come back. Why don’t you address it directly. If you are unpleasant, all the time you blame others. Even the people and the situations around you are unpleasant, that’s bad enough. You don’t have to turn yourself, your body, mind and energies unpleasant. There is absolutely no intelligence in this.

Wednesday, October 27, 2010

சித்தார்தன் புத்தர் ஆனார்:

புத்தர் இன்றைக்கு நேபாளம்  என்று சொல்லப்படும் நாட்டின், லும்பினி என்கிற  இடத்தில் கபிலவஸ்து என்கிற ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சாக்கிய அரச வம்சத்தை சார்ந்த ராஜா சுதோதனாவுக்கும், ராணி மகாமயாவுக்கும் கி.மு.563  ஆண்டில் பிள்ளையாக பிறந்தார். கௌதமர் என்பது அவர்களின் குடும்பப் பெயராகும் . ராணி மகாமயா சித்தார்த்தர் பிறந்தவுடனே இறந்து விட்டார். அக்குழந்தையின் ஜாதகத்தை கணித்த ஜோசியர்கள் இப்பிள்ளை பிற்காலத்தில் மிகப் பெரிய‌ பேரரசனாக விளங்குவார் அல்லது மனித ஆசைகளை ஒதுக்கி தள்ளி அரச சுக போகங்களை வெறுத்து மக்கள் போற்றும் மகானாக விளங்குவான் என தெளிந்தனர். அது கேட்டு நடுங்கிப் போன தந்தை சுதோதன தன் மகனை அவ்வாறு செல்ல தான் விட்டு விட மாட்டேன் என்றும், தன்  மகனுக்கு அவன் பிறந்த முதலே, உலக சுகங்களை காட்டி ராஜ போகத்தில் வாழ வைப்பேன் என்றும் சபதம் பூண்டான்.

தந்தை சுதோதனா தன் மகனுக்காக அகண்ட நிலப்பரப்பில் மிகப் பெரிய அரண்மனை கட்டினான். அதன் மதில் சுவர்களை வானளாவ கட்டினான். வெளியுலம் என்பதே தன் மகன் அறியா வண்ணம் அவனை உள்ளுக்குள் வைத்து அவனை கவனித்துக் கொள்ள, அவன் சித்தியாகிய ராணி மஹாபஜபதி மேற்பார்வையில் பத்து ஈரத்தாய்களை நியமித்தான், தன் பிள்ளை நினைத்த நேரத்தில் பிடித்த தாயிடம் பாலருந்த. அவன் விளையாட அனைத்தும் வைத்தான். புறாக்கள், கிளிகள், மயில்கள், பூனைக்  குட்டிகள், ஆனைக் குட்டிகள், மான் குட்டிகள், சிங்கக் குட்டிகள், புலிப் போந்துகள் என அன்டிது பறவை மிருக வகைகளையும் ஆங்கே வைத்தான். அனைத்து பழத் தோட்டங்களும், மலர் தோட்டங்களும், நீச்சல் குளங்களும் செய்தான். அவன் கூட சேர்ந்து விளையாட தோழர்களும் தோழியரும் (இளமையனவர்கள் மட்டுமே)ஏற்பாடு செய்யப்பட்டனர். வெளியுலகத்தை சித்தார்த்தனின் கண்களிலிருந்து முழுவதுமாக மறைத்தான் அரசன். சித்தார்த்தனுக்கு மனிதனுக்கு வயதாகும், பூக்கள் வாடிவிடும் என்பது கூட தெரியாது

சித்தார்த்தா தான் இருந்த அரண்மனையையும் அதன் சுற்று சுவரையுமே மொத்த உலகம் என நினைத்து வாழ்ந்து வந்தான். இவ்வாறு இருக்கும் வேளைகளில் சித்தார்த்தா தன் நண்பர்கள்வேலைகாரர்கள், தன் தேரோட்டியாய் இருக்கக்கூடிய சன்னா என்பவனும் கூட சில வேளைகளில் தன் கூட இருந்து விட்டு பல வேளைகளில் எங்கோ மறைந்து விடுவதை உணர்ந்தான். தான் மட்டுமே இந்த அரண்மனையில் எந்த நேரமும் இருந்துக் கொண்டு இருப்பதை போலவும் உணர்ந்தான். மற்ற அனனைவரும் குறிப்பிட நேரங்களில் மட்டுமே தன் முன்னே வந்து நிற்பதை கவனிக்கலானான். இப்படியாக அவன் வாழ்ந்து தன் பதினாறு வயதினை அடைந்தவுடம் அவன் தந்தை ராஜா சுதோதனா அவனுக்கு தன் தங்கை மகள் யசோதராவை மணமுடித்து வைத்தான். அவர்கள் இன்பமாக கூடி வாழ்ந்து ஒரு மகனையும் பெற்று ரஹூலா எனவும் பெயரிட்டார்கள். இத்தனை  சந்தோஷமான வாழக்கையின் ஊடே சமயத்தில் தன் தந்தை. அவ்வளவு ஏன், தன்  மனைவியும் கூட தன் மகனை தூக்கி கொண்டு அவ்வபோது எங்கோ போய் விடுவதை உணர்ந்து அவன் கலங்கி வானைத்தை பார்க்கும் வேளைகளிலே மேலே உயரத்தில் பல பறவைகள், தன் அரண்மனையில் இருந்த இறக்கை கத்தரிக்கப்பட்ட பறவைகள் போலே அல்லாத வேறு பறவைகள், உயரே பறந்து பறந்து தன் அரண்மனையின் சுற்று சுவரை தாண்டி அதற்கும் அப்பால் எங்கோ சென்று இறங்குவதை கண்டான். இது பற்றி அவன் தன் தேரோட்டி சன்னாவிடம் கேட்கிறபோது அவன் எதையோ சொல்லி மழுப்புவதை கவனித்தான். பல வேளைகளில்  யாருமற்ற  பொழுதுகளில் அவன் அந்த சுற்று சுவரின் பக்கத்தில் நின்று கூர்ந்து கவனித்த போது அதற்கு அப்பாலும் மனித குரல்கள் ஒலித்ததை கேட்டான்.

ஒரு நாள் தன் தேரோட்டியை மடக்கினான் சித்தார்த்தன். "சென்னா, நீ எங்கே அடிக்கடி காணமல் போய் விடுகிறாய்? நேற்றுக் கூட உன்னைத் தேடினேனே,எங்கே போய் விடுகிறாய், சொல்" என்றான். அதற்கு தேரோட்டியோ, " நான் எங்கே போய் விட போகிறேன், இங்கே தான் இருக்கிறேன்" என்றான். " இல்லை நீ பொய் சொல்லாதே, நான் சின்ன குழந்தையல்ல, நீ சொல்வதை கேட்டுக் கொள்ள, எனக்கு தெரியும், நீ எங்கோ இந்த உலகுக்கு அப்பால் போய் வருகிறாய்." என்றான். "உலகுக்கு அப்பாலா!" தேரோட்டிக்கு ஆச்சரியமான ஆச்சர்யம். இளவரசர் இந்த அரண்மனையும் இந்த சின்ன வெளியையுமா உலகம் என நம்பிக் கொண்டு இருக்கிறார், கடவுளே, சித்தார்த்தன் விடவில்லை, "சென்னா, அதோ அந்த பறவைகளை பார், அவை எங்கோ அந்த சுவருக்கு பின்னால் சென்று மறைகின்றன, அங்கே என்ன இருக்கிறது, நீயும் அங்கே தான் சென்று வருகிறாய், சொல், அங்கே என்ன இருக்கிறது, என்னையும் அங்கே கூட்டி செல்" என்றான். சென்னாவும் சம்மதித்தான்.

மறுநாள் சித்தார்த்தன் தேரோட்டி சின்னாவின் உதவியுடன் அரண்மனைக்கு வெளியே வந்தான். வந்தவன் எங்கெங்கும் விரவிக் கிடந்த பெருநிலத்தை கண்டான். தேங்காமல் ஓடி வந்த தென்றற்காற்றை உணர்ந்தான். விரைந்து சென்றுக் கொண்டு இருக்கும் மக்கள் கூட்டம். விரிந்து கிடக்கும் பச்சை பசேல் வயல்கள், நெடுநெடு ஏரிகள், வாத்துக் கூட்டங்களை, வானத்தை முகர்ந்து நிற்கும் மலை முகடுகள். திறந்த கண்ணும் வாயும் மூடாமல் பார்த்தது பார்த்தப்படி தேரில் முனையில் நின்றுக் கொண்டு '' என்று பார்த்துக் கொண்டு வந்தான். தேரோட்டி சென்னா சொன்னான். " போதுமா இளவரசே, திரும்பி விடலாமா?", "இல்லை, இன்னும் போ, அந்த கடைசி மரத்தை வரை பாப்போம்." தேர் விரைந்தது. அந்த கடைசி மரம் கடைசியில்லை, அதற்கு அப்பாலும் மரங்கள் வந்துக் கொண்டே இருந்தன. சித்தார்த்தன் வியந்தான். "இன்னும் போ, இன்னும் போ, " என்றான். தேரோட்டி "போதும் இளவரசே, குதிரைகள் களைத்து விட்டன, திரும்புவோம்." என்றான். அப்படியானால் குதிரைகளை கொஞ்சம் களைப்பாற்று. நான் சிறிது தூரம் நடந்து செல்கிறேன்" என்று சொல்லி தேரை விட்டு இறங்கியே விட்டான் சித்தார்த்தன். குதிரைகளை அவிழ்த்து விட்டு புல் மேய விட்ட சின்னா பின்னாலையே ஓடி வந்தான். சிறிது தூரத்தில்;. ஒருவர் மரத்தடியே அமர்ந்துக் கொண்டு பிட்சைக்காக கை ஏந்திக் கொண்டு இருந்தார். அதுக கண்ட சித்தார்த்தன் சின்னாவிடம் கேட்டான், "இவர் யார், இங்கே ஏன் அமர்ந்துக் கொண்டு ஏதோ கேட்பவர் போல் இருக்கிறார்?", "இளவரசே, இவன் ஒரு பிச்சைக் காரன், சிலர் இவனை ஞானி என்றும் சொல்கிறார்கள், இவன் மற்றவர் தருவதை உண்டு உயிர் வாழ்கிறார்" என்றான். அந்த உலகம் அறிய இளவரசு, மேலும் கேட்டான், "இவர் சொந்தங்கள், சொத்துக்கள் மாளிகைகள் எல்லாம் எங்கே இருக்கின்றன, இவர் இங்கு இருக்க காரணம் என்ன?" , இவனுக்கு அப்படியெல்லாம் ஏதும் இல்லை, இளவரசே, இவன் ஒரு தனிக்கட்டை" ,.
" இவர் எங்கே தங்குவார்?" , "இவன் இங்கேயே தங்குவான் இளவரசே" என்றான் சென்னார். சித்தார்த்தன் தன வாழ்க்கையில் முதல் முறையாக முகம்மாறி விழிக்க ஆரம்பித்தான்.

இவ்வாறு சித்தார்த்தன் வெளியே அடிக்கடி வர ஆரம்பித்தான். தந்தைக்கும் விசயம் தெரிந்தது. ஆனால் ஜோசியர்கள் குறித்த காலம் தாண்டிவிட்டதே என்று அவரே அனுமதித்தார். ஓரு நாள் தன் தேரோட்டி சின்னாவுடன் பக்கத்து கிராமத்துக்கு ஒரு விழாவுக்கு சென்று கொண்டிருந்தனர்.

ஆப்போது அவ்வ‌ழியே ஒரு மிகவும் முதிய‌வ‌ர் க‌ம்பு ஊன்றிக்கொண்டு சென்றார், அதை பார்த்த‌ சித்தார்த்தன் யார் இவ‌ர்? இப்ப‌டியும் ம‌னித‌ர்க‌ள் உண்டா? என்று கேட்டான். அத‌ற்க்கு சின்னா, இளவரசே, இவர் ஒரு முதிய‌வ‌ர் வ‌ய‌து தொண்ணூற்றுக்கு மேல் என்றான்? இதே போல் நாமும் ஒரு நாள் முதுமை அடைவோம் என்றான். உட‌னே சின்னா தேரை திருப்பு அரண்மணைக்கு நான் இப்போதே முதுமை அடைந்துவிட்டேன் என்றான். இல்லை அர‌சே ந‌ம‌க்காக விழாவில் ப‌ல‌ர் காத்துக்கொண்டு இருக்கிறார்க‌ள் நாம் போய்விட்டு திரும்புவோம் என்று கூறி அழைத்து சென்றான்.

மேலும் சிறிது தூர‌ம் சென்ற‌வுட‌ன் ஒருவ‌ரை ப‌டுக்க‌வைத்து நான்கு பேர் தூக்கிகொண்டு செல்வ‌தை பார்த்தார். யார் அது? ஏன் ஒரு ம‌னித‌ரை படுக்க‌வைத்து தூக்கி செல்கின்ற‌ன‌ர் என்று கேட்டார்? அத‌ற்க்கு சின்னா, இளவரசே, இது ஒரு சவம், உயிர் பிரிந்த பின் இந்த உடலுக்கு பெயர் சவம். இயங்காது இதே போல் நாமும் ஒரு நாள் மரணமடைவோம் என்றான். உட‌னே சின்னா தேரை திருப்பு அரண்மணைக்கு நான் இப்போதே மரணமடைந்துவிட்டேன் என்றான். இல்லை அர‌சே ந‌ம‌க்காக விழாவில் ப‌ல‌ர் காத்துக்கொண்டு இருக்கிறார்க‌ள் நாம் போய்விட்டு திரும்புவோம் என்று கூறி அழைத்து சென்றான்.

க‌டைசியில் அந்த‌ விழாவுக்கு சென்று திரும்பின‌ர். திரும்பி வ‌ந்த‌பின் அர‌ண்ம‌ணையில் உள்ள‌ ம‌ற்றும் நாட்டிலுள்ள‌ அனைத்து ம‌கான்க‌ளிட‌மும் அறிவாளிக‌ளிட‌மும் அந்த சில‌ கேள்விக‌ளை சித்தார்த்தன் கேட்டான் யாரும் அவ‌ருக்கு திருப்தியாக‌ ப‌திள் அளிக்க‌வில்லை. ஓரு நாள் அர‌ண்ம‌ணையை விட்டு அந்த‌ கேள்விகளுட‌ன் புற‌ப்ப‌ட்டான், காடு, மேடெல்லாம் அலைந்தான். தீட்சை பெற்றான், போதி ம‌ர‌த்த‌டியில் அம‌ர்ந்து அந்த‌ கேள்விக‌ளுக்கு விடைக‌ண்டுபிடித்தான். ஞான‌ம் பிற‌ந்த‌து.............. அந்த‌ கேள்விக‌ள்


1) உயிர் என்ப‌து என்ன‌? அல்ல‌து எது?
2) முதுமை ஏன் வ‌ருகிற‌து?
3) ம‌ர‌ண‌ம் ஏன் வ‌ருகிற‌து? அல்ல‌து என்ன‌?
4? க‌ட‌வுள் என்ப‌து யார்? அல்ல‌து எது?

சந்தோசம்2:

         எனக்கு ஒரு அத்தை இருந்தார். நவீனமானவர். லேடீஸ் கிளப்பில் முக்கியமான உறுப்பினர்.அபாரமாக உடுத்திக்கொண்டு போவார். விமலா என்ற உருப்பினருக்கும் என் அத்தைக்கும் எப்போதும் பிரச்சனை. ஒரு குறிப்பிட்ட‌ நாள் மீட்டிங்கில் இருந்து திரும்பியதும் அத்தை ''வென்று அழ ஆரம்பித்தார்.
                  தலைவருக்கான தேர்தலில் தோற்று விட்டாரா? கார் விபத்துக்குள்ளாகிவிட்டதா? என்னவென்று தெரியவில்லை?
விமலா என்னை நன்றாக பழிவாங்கிவிட்டாள்? என்று ஒரு வழியாக அழுதுகொண்டு விவரித்தார்..
                 அத்தை ஒரு புதிய நெக்லெஸை அணிந்து கொண்டு போயிருக்கிறார். மற்றவர் விசாரிக்கும் போது அந்த நெக்லெஸை பற்றி என்னவெல்லாம் விவரிக்கவேண்டும் என்று தயார் செய்து வைத்திருந்தார்.ஆனால் ஒரு உறுப்பினர் கூட நெக்லெஸை கவனித்ததாக காட்டிக்கொல்லவில்லை
                 அத்தையால் அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. விமலாவின் தூண்டுதலால் தான் எல்லோரும் அப்படி அலட்சியம் செய்தார்கள் என்று அழுது தூற்றினாள்.
                 அத்தை புதிய நெக்லெஸை வாங்கியது அவருடைய சந்தோசத்துக்காகத்தான், ஆனால் ஒரு விமலவால் எங்கெயோ உட்கார்ந்துகொன்டு மெளனத்தால் அந்த சந்தோசத்தை பறிக்க முடிந்தது.என்ன அபத்தம் இது? உஙகள் வாழ்க்கையில் கூட இப்படி ஏதாவது நிகழலாம்.
                   உஙகள் ஆசையின் நோக்கம் என்ன ஆனந்தமாயிருப்பது. ஆனால் எங்கே தவறு செய்கிறீகள்?
                   இவ்வளவு படித்தால் தான் சந்தோசம், இவ்வளவு பணம் இருந்தால் தான், மற்றவர் பொறாமைப்படும்படி நகை அனிந்தால் தான் என்றெல்லாம் நிபந்தனை விதித்தீர்கள்.
                    வெளி சூழ்நிலைகள் எல்லா நேரங்களிலும் உங்கள் விருப்பப்படி அமையாது. ஆசையின் நோக்கம் புரியாமல், வெளி சூழ்நிலைகளை நூறு விதமாக மாற்றிப் பார்த்தாலும் நிம்மதி கிடைக்காது. அப்படியானால் நெக்லெஸுக்கு காருக்கு ஆசைப்பட்டது தப்பா? கிடையவே கிடையாது. எதன் மீது வேண்டுமானலும் ஆசை வைக்கலாம்.
                    சந்தோசத்துக்காகத்தான் அந்த ஆசையின் அடிப்படை என்பதை மறந்து விட்டு,அதற்கான கருவிகளான நெக்லஸிலும் காரிலும் சிக்கிக்கொண்டுவிட்டதால் தான் இந்த அவலம்.
                    உங்கள் சந்தோசத்தை ம்ற்றவர் சொற்களிலும், வெளி சூழ்நிலைகளிலும் அடமானம் வைக்காமல், பயணத்தை தொடருங்கள்.. இந்த உலகையே உங்கள் விருப்பப்படி மாற்ற முடியும்...

சந்தோசம்1:

          ஒரு முறை சங்கரன்பிள்ளைக்கு கடவுளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
          உனக்கு முன்று வரங்கள் தருகிரேன் என்றார் கடவுள்.
          எது வேண்டுமானாலும் கேட்கலாமா?
          கேள்! ஆனால், உனக்கு கிடைப்பது போல் உன் நண்பனுக்கு இரண்டு மடங்கு கிடைக்கும்' என்றார் கடவுள்.
          சங்கரன்பிள்ளை சந்தோசத்துடன் வீட்டுக்கு போனார்.
கடவுளே அரண்மணை போல வீடு வேண்டும் என்று கேட்டார், உடனே சாயம் போயிருந்த அவருடைய வீடு அரண்மணை போல மாறியது.
          ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார், அவருடைய நண்பனுடைய வீடு இருந்த இடத்தில் இரண்டு அரண்மணை போல வீடு இருந்தது.
          சங்கரன்பிள்ளைக்கு சற்றே வலித்தது.
                    போகட்டும், என்னோடு ஜாலியாக இருப்பதற்க்கு ஒரு உலக அழகி வேண்டும் என்றார். உடனே அவருடைய கட்டிலில் மிக‌ ஒய்யாரமாக ஓர் அழகி படுத்திருந்தாள்
          சங்கரன்பிள்ளையால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை, உடனே ஜன்னல் வழியே நண்பர் வீட்டை பார்த்தார்.அங்கே பலகனியில் அவருடைய நண்பணை இரு புறமும் இரு பேரழகிகள் கொஞ்சிக்கொண்டிருந்தனர் அதற்க்கு மேல் சங்கரன்பிள்ளையால் பொறுக்க முடியவில்லை,மிக அவசரமாக மூன்றாவது வரத்தை கேட்டார்.
                    கடவுளே என்னுடைய ஒரு கண்ணை பிடுங்கிக்கொள், என்றார்.

தன்னிடம் இருப்பது அடுத்தவரிடம் இல்லாதிருந்தால் மட்டுமே சந்தோசப்படுபவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருப்பதையும் இழந்துவிட்டு பரிதவித்துக் கொண்டிருப்பவர்கள்.
                    நீங்கள் ஒரு கார் வாங்குகீறீர்கள், சந்தோசப்படுகிறீர்கள் ஆனால் பக்கத்துவீட்டுக்காரன் உங்களை விட விலை உயர்ந்த கார் வாங்கினால் உஙகள் சந்தோசம் புஸ்ஸென்று போய்விடும்.
ஆயிரம் வருடங்களுக்கு முன் மனிதன் காரை பற்றி அறிந்திருக்கவில்லை, ஆனால் அவன் பசு மாட்டை விட, பக்கத்து குடிலில் இருக்கும் பசு மாடு கொஞ்சம் பால் கூடுதலாக கறந்து விட்டால் போதும் அவன் மனம் வெதும்பிருப்பான்.
                    மாட்டுக்கு பதிலாக இப்போ கார் வந்துவிட்டதே தவிர, அடிப்படையில் மனித மனம் மாறியிருக்கிறதா இல்லையே?
கடந்த சில நுற்றாண்டுகளாக, மனிதன் தன் சுகத்துக்காக இந்த பூமியின் முகத்தையே மாற்றி விட்டான். மற்ற உயிர்களை பற்றிய பொறுப்புனர்ச்சி இல்லாமல் புழு, பூச்சி, பறவை, மிருகம் என்று அனைத்து உயிர்களின் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டான்.
                    மரம், செடி கொடிகளைக்கூட விட்டு வைக்கவில்லை. நிலம், நீர், காற்று என அனைத்தையும் சகட்டுமேனிக்கு பயன்படுத்தி, சுத்தமான சுவாசம் கிடைப்பதற்க்கு கூட போராடும் நிலமைக்கு கொண்டு வந்து விட்டான்.
          எல்லாம் எதற்காக தனக்கு சந்தோசம் கிடைக்கும் என்பதற்காகத் தானே? கிடைத்ததா?
                   ஆனந்தம் கிடைத்து அதைக் கொண்டாடும் மனநிறைவோடு பூமிப்பந்தையே சொக்கப்பனாக எரிக்கட்டும் தப்பில்லை. ஆனால் சந்தோசத்தை சிறிதள‌வும் ருசிக்கத்தெரியாமல், பூமியை மட்டும் அழித்துக் கொண்டிருக்க அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?

தொடரும்.......

Accumulation

                    A Person is identified with his accumulations. Accumulation of things is not a problem. Accumulation enriches your life. Who is rich person? One who has accumulated plenty isn’t it? You are identified with one thing and you became that and it felt insufficient after some time. So you accumulate one more thing. That too felt good only for sometime and then it felt insufficient. So you accumulate one more thing, one more thing and one more thing. If you gather all galaxies into your accumulation, you will still feel insufficient because there is some thing within you which will not settle for any little thing, because it is the nature.

Existence

                    Joy is not something that we could achieve in our life; it is our inner being, existence. Only thing is to tune yourself to your basic existence.Some things happen the way you want and some things don’t happen the way you want. That’s how the life is, and you have no issue with it, if you are joyful!

Tuesday, October 26, 2010

Blossom

                    Right Now if you look at your life every thing you are doing is in pursuit of joy, in other words you are a joy industry Joy will not happen if you change the content of your life; it will happen if you change your context of your life. Joy is not the end of the world. Joy as the square one of your life, as a solid foundation for your life to flower upon.

What is Joy?

                 All of us are joyful? In Last 24 hrs how many moments of joy have you known? Each person should look at it at the end of every day.Understand the fact that you are joyful or miserable only by choice; the question is only whether you make the choices consciously or unconsciously. If you are aware of this, always you can be joyful.