tag:blogger.com,1999:blog-2862455041699478169.post9072091842082079520..comments2023-09-11T04:38:06.278-07:00Comments on ஆனந்தம்: பில்லிசூனியம் உண்மையா? ஆனந்தம்Anandhttp://www.blogger.com/profile/18117222967435768862noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2862455041699478169.post-34122104031647860732013-07-07T16:53:54.777-07:002013-07-07T16:53:54.777-07:00எல்லாம் சரி ! ஆனால் பில்லி சூனியம் உண்மை என்பது போ...எல்லாம் சரி ! ஆனால் பில்லி சூனியம் உண்மை என்பது போலல்லவா பதிவு போகின்றது. நம் புலன்கள் ஊடாக கேடு விளைவிக்க இயலாமல் எங்கோ மந்திரம் ஓதி பொம்மை குத்துவது கேடு உண்டாக்காது. உளவியல் ரீதியாக உடலியல் ரீதியாக ஒருவரை நொறுக்க முடியும் அவரவர் உளம், உடல் பலனுக்கு தக்கவாறு. மூளைச் சலவை செய்து, அச்சமுண்டாக்கி உளவியல் கேடு உண்டாக்கலாம், அல்லது உடலுக்கு ஒவ்வாததைக் கொடுத்து உடல் கேடு உண்டாக்கலாம். புத்தியோடு செயல்பட்டால் இரு கேடுகளையும் தவிர்க்கலாம், மாறாக பில்லி சூனியம் மந்திரம் மயிர் பிடுங்குதல் எல்லாம் பிராடு வேலை. புரிஞ்சுக்கோங்க மக்காள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2862455041699478169.post-87886658170301858222013-07-07T09:09:38.190-07:002013-07-07T09:09:38.190-07:00மனிதன் எதைத் தான் துஷ்பிரயோகம் செய்யாமல் விட்டு வை...மனிதன் எதைத் தான் துஷ்பிரயோகம் செய்யாமல் விட்டு வைத்தான்...?<br /><br />விளக்கங்களுக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2862455041699478169.post-33085832297206879392013-07-07T05:48:18.692-07:002013-07-07T05:48:18.692-07:00நீங்கள் ஒரு சக்ரவர்த்தியாக இருந்தால், நம்மை யாரோ ஏ...நீங்கள் ஒரு சக்ரவர்த்தியாக இருந்தால், நம்மை யாரோ ஏதோ செய்துவிடுவார்கள் என்று நீங்கள் கவலைப்படலாம் அல்லது ஒரு தங்க சுரங்கத்தின் மேல் உட்கார்ந்திருந்தால், இதுபோன்ற விஷயங்களைப் பற்றி கவலைப்படலாம்..... எனக்கு பிடித்த வரிகள்்...மிக அருமையான அலசல்<br />indrayavanam.blogspot.comhttps://www.blogger.com/profile/07135049783028909703noreply@blogger.com